Posts

Showing posts from August, 2014
Image
முஸ்லிம் போராளிகள் ஜெயித்தனர்' அடிபணிந்தது  இஸ்ரேல் - காஸாவில் போர்நிறுத்தம்..! பலஸ்தீன் எங்கும் போர் வெற்றிக்கொண்டாட்டம்..! பலஸ்தீன் கோரிக்கைகளின் அடிப்படையில் போர் நிறுத்தம் - அபூ ஸஹ்ரி, பேச்சாளர், ஹமாஸ் 1- இஸ்ரேலியர்களே ! இப்போது நீங்கள் உங்கள் வீட்டுக்கு செல்லலாம். இது நெடன்யாஹு உங்களுக்கு தந்த வாய்ப்பு அல்ல. ஹமாஸ் தரும் வாய்ப்பு 2.- எங்கள் போராட்டம் இஸ்ரேலிய எதிரிகளை வெற்றி கொண்டுவிட்டது. அரபுப் படைகள் சாதிக்காதவற்றை நாம் சாதித்திருக்கிறோம். 3.- எமது பலஸ்தீன் மக்களுக்கு இந்த பெரிய வெற்றியை அறிவிக்கிறோம் 4.- என்ன தான் நிலைமை வந்தாலும் நாம் எமது மக்களை விட்டு விட மாட்டோம். 5.- இந்த எமது அடைவு குத்ஸின் மிக விரைவான வெற்றியை கட்டியம் கூறுகின்றது அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக வெற்றிகரமான ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டுள்ளது .....அல்லாஹு அக்பர் .... அந்த ஒப்பந்தம் எப்படி என்பதை முன்னைய பதிவு இதில்.. இனைத்துள்ளேன் நண்பர்களே ..பார்களாம்...↓ 8 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக வெற்றிக...
Image
அதிசய தகவல்கள்! 1.நைல் நதியின் மேல் செல்லும் நீரோட்டத்தை விட அதன் அடிமட்டத்தில் பாயும் நீரின் வேகம் ஆறு மடங்கு அதிகமாக இருக்கும். 2.ரோலர் கோஸ்டரில் பயணம் செய்பவ ர்களுக்கு மூளையில் இரத்த அடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. 3.நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும் 4.காகிதப் பணம் தயாரிக்கப்படுவது காகிதம்,பருத்தி ஆகியவற்றின் சிறப்பான கலவைகளால்தான். 5.தேளை கொல்வதற்கு எளிய வழி.சிறிதளவு மதுபானத்தை தேளின் மீது ஊற்றினால் போதும் உடனே அது இறந்து விடும். 6.வெங்காயம் உரிக்கும் போது கண்ணில் கண்ணிர் வராமல் இருக்க சூயிங்கம் மென்றால் போதும். 7.உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது.அது போல் உலகின் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 33 சதவீதம் பயன்படுத்தப்படுவதும் அமெரிக்காவில்தான். 8.ஒரு மணி நேரம் காதில் இயர்போன் அணிந்து பாட்டு கேட்கும் போது ,காதில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது. 9. வலது கைப்பழக்கம் உள்ளவர்கள் இடது கைப்பழக்கம் உடையவர்களைவிட சராசரியாக ஒன்...
Image
          கற்கள் தானாக நகரும் ‘மரண வெளி’ அமெரிக்காவின் ‘ரேஸ் டிரெக் பிளாஸா’ என்னும் பிரதேசம் உலகப் பிரசித்தமானது, இதற்கு ‘மரண வெளி’ என்று பெயர். ஏன் தெரியுமா? இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ உயிரினங்களோ, மரம் மட்டைகளோ கிடையாது. பாலைவனம் போன்ற பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பிரதேசத்தில் வரட்சி காலத்தில் நிலம் வெடிப்பு விழுந்து ஓட்டைகளில் ‘ஐஸ்’ படர்ந்திருக்கும். இந்த மர்ம பூமியில் கற்கள் தானாக நகர்ந்து செல்கின்றன. நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவை நகர்ந்து சென்ற அடையாளங்கள் தெளிவாகக் காணப்படுகின்றனவாம். இங்குள்ள கற்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் முழு பிரதேசத்தையும் சுற்றி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சில சமயங்களில் இரு கற்கள் ஒரே நேரத்தில் பயணத்தை ஆரம்பிக்கும். ரயில் பாதை போன்று அவை சுற்றி வருகின்றன. சில சமயங்களில் அவற்றில் ஒரு கல் வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பி தனது பயணத்தை தனியாக தொடர்வதுண்டு. இவை பின்னோக்கி நகர்ந்த சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கிறது. இந்த பரந்த நிலப்பரப்பிற்கு அ...
Image
மருந்து கண்டுபிடிக்கப்படாத கொலை செய்யும் புதிய வைரஸ் அபாயம்!!! எபோலா தீநுண்ம நோய்: எபோலா தீநுண்ம நோய் (Ebola virus disease) (EVD) அல்லது எபோலா குருதி ஒழுக்கு காய்ச்சல் (Ebola hemorrhagic fever) (EHF) என்று எபோலா தீ நுண்மத்தின் நான்கு வகைகளால் மனிதரில் ஏற்படும் நோய் பெயரிடப்பட்டுள்ளது. இது ஓர் உயிருக்கு கேடு விளைவிக்கும் கடுமையான நோயாகும். கடுமையான குருதி இழப்பு ஏற்பட்டு நோய்வாய்ப்பட்ட பத்து பேரி ல் சராசரியாக ஐந்து முதல் ஒன்பது பேர் உயிரிழக்கின்றனர். 1976ஆம் ஆண்டு ஆபிரிக்காவின் சையர் நாட்டின் எபோலா ஆற்றங்கரையில் இத்தீநுண்மம் முதலில் கண்டறியப்பட்டதால் இதற்கு எபோலா தீநுண்மம் என்ற பெயர் ஏறபட்டது. சையர், கோட் டிவார், சூடான் ஆகிய நாடுகளில் இத்தீநுண்மம் பற்றுவதற்கான தீவாய்ப்புள்ளது. உலக சுகாதார அமைப்பு இத்தீநுண்மத்தை தீவாய்ப்புக் குழு 4இல் இட்டுள்ளது. நோய் அறிகுறிகள் ஒருவருக்கு எபோலா பற்றும்போது முதல் அறிகுறிகள் மற்ற நோய்களை ஒத்திருக்கும். காய்ச்சல், உடல் தளர்ச்சி, தலைவலி, வயிற்றுவலி, மூட்டுவலி மற்றும் தொண்டைவலி ஆகியன முதல் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளால் மலேரியா அல்லது குடற்காய்ச்...
Image
முஹம்மது நபியின் வார்த்தை உறுதியாகிறது - யூப்ரடீஸ் நதி வற்றுகிறது நாசாவின் Gravity Recovery and Climate Experiment (GRACE) என்ற அமைப்பு யூப்ரடீஸ் நதி 70% வற்றி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....!!!  நபி(ஸல்) கூறினார்கள்,'யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி வற்றிய நிலையில் தங்கப் புதையலை வெளியே தள்ளும்.அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம்''.என்றார்கள்.  நூல் : புகாரி 7119  வருங்காலத்தில் ஒரு சமயத்தில் பெரு நதியான யூப்ரடீஸ் நதி வற்றிப் போய்,அது வழியாக மிகப்பெரிய ராணுவம் ஒன்று கடந்து சென்று இஸ்ரேலிய யூதர்களிடம் போரிடும் என இஞ்ஜீல்(பைபிள்) சொல்லுகிறது...!!  ''ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐப்பிராத்து(யூப்ரடீஸ்) என்னும் பெரிய நதியின் மேல் ஊற்றினான்: அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்தும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று.(வெளிப்படுத்தின விஷேஷம்16:12)  இப்படித்தான் இனி நம் கண் முன்னே இறைவனின் இறுதி  நாளுக்கான அத்தாட்சிகள் ஒவ்வொன்றாக இனி நிகழும் என்பதில் ஐயமில்லை...காரணம் இறுதி நாள் மிக மிக நெ...
Image
தோற்றது இஸ்ரேல் … தப்பியோடும் இஸ்ரேல் இராணுவம் …. ஆபரேஷன் புரடேக்டிவ் எட்ஜ் ஒரு பார்வை கடந்த 26 நாட்களாக இடம்பெற்று வந்த இஸ்ரேலின் சட்டவிரோத காசா ஆக்கிரமிப்பின் தோழ்வியின் அறிகுறியாக இஸ்ரேல் ஒருதலை பட்சமாக தமது ஆக்கிரமிப்பு படையினரின் ஒரு பகுதியினரை காசாவின் சில பகுதிகளில் இருந்து வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிகிழமை ( 2014.08.01) இஸ்ரேலிய பாதுகாப்பு உயர்மட்டக் குழுவின் ஐந்து மணிநேர மந்திர ஆலோசனைகளின் பின்னர் இம்முடிவு சனிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது. வழிந்த இனவழிப்பு , ஆக்கிரமிப்பு போரில் களமிறங்கிய இஸ்ரேலைப் பொருத்தவரை எதிர்பாராத இழப்புக்களும்இ சர்வதேச எதிர்ப்பலைகளும்இ உள்நாட்டில் எழுந்துள்ள மக்கள் எதிர்ப்புணர்வுகளும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலிய அரசை நிர்ப்பந்தித்துள்ளது. இந்நிலையில் யுத்த முடிவுகள் 2000 மே 22 ம் திகதி லெபனானை விட்டு இஸ்ரேல் கண்ணீருடன் வெளியேறியதை ஜாபகப்படுத்துகின்றது. இதுவரை 1766 பேர் ஷஹீதக்கப்பட்டு 9000 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 40,000 வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதுடன் 10000 க்கும் மேற்பட்...