Posts

Showing posts from July, 2014
Image
பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவும் அணிசேரா அமைப்பும்  சர்வதேச முறைமையில் எந்தவொரு அரசும் மற்றைய அரசுகளுடனான உறவின்றி தனித்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதனால் சர்வதேச சமூகத்தின் அரசுகளானது மற்றைய அரசுகளுடன் பல்வேறு விதமான உறவுகளைப்பேணி வருகின்றது. அவ்வாறே சகல அரசுகளும் சர்வதேச நிகழ்வுகளில் உள்வாங்கப்படுவது தவிர்க்க முடியாததாகும். இத்தகைய உள்வாங்கலானது முறையானதாகவும், ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படைகளுக்கும் உட்பட்டதாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. நவீன அரசுகள் தங்களது வெளிநாட்டு கொள்கைகளை முன்னெடுக்க சர்வதேச அமைப்புகளில் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்கின்றன. இன்றைய உலகில் பலநூறு சர்வதேச அமைப்புகள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. அவை எதோஒரு வகையில் வெளிநாட்டு உறவுகளை முன்னெடுப்பதற்காகவும் தமது நாட்டின் தேசிய நலனை அதிகரிப்பதற்காகவும் உருவாக்கப்படுகிறது. இந்தவகையில் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்புதான் “அணிசேரா நாடுகளின் அமைப்பு” ஆகும். அணிசேரா அமைப்பு அரசியல், பொருளாதரக்கொள்கைகளாக பொதுவுடைமை அணியினர் ரஷ்யா தலமையிலும் முதலாளித்துவ அணியினர் அமெரிக்கா தலைமையி...
Image
இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட பொதுக்கொள்கைகள் உலக நாடுகளைப் பொறுத்த வரையில் பொதுக் கொள்கை என்பது முக்கிய ஒரு விடயமாகவே கருதப்படுகின்றது. பொதுக்கொள்கை என்பது மக்களினுடைய பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறும் முயற்சியாகும். ஒரு நாட்டின் அரசாங்கத்தினுடைய சட்ட நியதிகள் , திட்டங்கள் , தீர்மானங்கள் மற்றும் அதன் செயற்பாடுகள் என்பன பொதுக் கொள்கையினை விருத்தி செய்யும் முக்கிய விடயங்களாக காணப்படுகின்றது. அரசாங்கத்தைப் பொறுத்தளவில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படும் இந்த பொதுக் கொள்கையானது பொதுத்துறை நிர்வாகத்தின் முக்கியமான ஒரு ஆய்வாக காணப்படுகின்றது. பொதுக்கொள்கையானது அரசாங்கத்தினால் சட்ட ரீதியாக மேற்கொள்ளப்படும் ஒரு செயன்முறையாகும். இக்கற்கை நெறியானது 1972 ல் சார்ளஸ் மரியன் ( Charles merrian) என்ற அரசியல் விஞ்ஞானி அரசியல் கோட்பாடுகளுக்கு இடையிலான யதார்த்தத்தை கட்டியெழுப்புவதனூடாக தோற்றம் பெற்றது.   பொதுக்கொள்கை தொடர்பில் வை.றோ ( Y.Drow) என்பவர் கூறுகையில் கொள்கை என்பது பின்பற்ற வேண்டி...